Mnadu News

தஞ்சாவூர் தட்டுக்கு அறிவுசார் சொத்துரிமைக்கான தேசிய விருது.

தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் ஓவியம், நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, சுவாமிமலை வெண்கலசிலைகளுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அரசு நோடல் அதிகாரி சஞ்சய் காந்தி, இயற்கை பொருட்கள், உற்பத்தி பொருட்கள் என 5 வகையான பொருட்களில் தனித்தனியாக தேசிய விருது கிடைத்துள்ளது என்றார். அதில், கைவினை பொருள் பட்டியலில் உள்ள தஞ்சாவூர் தட்டுக்கு அறிவுசார் சொத்துரிமைக்கான தேசிய விருது கிடைத்துள்ளதாக கூறி உள்ளார்.

Share this post with your friends