Mnadu News

தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு.

தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் நேற்று தண்ணீர் எடுத்த 2 லாரிகள் சிறைபிடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு, வரும் 7 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு எடுக்கப்பட்டது.

Share this post with your friends