Mnadu News

தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு.

தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் நேற்று தண்ணீர் எடுத்த 2 லாரிகள் சிறைபிடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு, வரும் 7 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு எடுக்கப்பட்டது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More