Mnadu News

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்

தமிழகம் மற்றும் புதுவைக்கு ஏப்ரல் 30, மே 1 ஆகிய இருநாட்களுக்கு ரெட் அலர்ட்.

தமிழகம் மற்றும் புதுவையில் அதி தீவிர கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல்.

கன மழை பெய்யும் என்பதால் முன் எச்சரிக்கைக்காக ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.

சனிக்கிழமை உருவாகும் புயல் காரணமாக ஏப்ரல் 30, மே 1 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல்.

Share this post with your friends