சென்னை, தமிழ்நாடு முழுவதும் 3ஆயிரத்து 808 நூலகங்களை புதுப்பிக்க 84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக 2021-22ஆம் ஆண்டில் 4ஆயிரத்து 116 நூலகங்களை புதுப்பிக்க 91 கோடியே 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.நடப்பு ஆண்டில் 3ஆயிரத்து 808 நூலகங்களை புதுப்பிக்க 84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நூலகங்கள் 2024 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More