திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் நிகழ்ந்த கொள்ளை சம்பவத்தைத் தொடர்ந்து,கொள்ளையர்கள் தமிழகத்திலிருந்து தப்பிக்காமல் இருக்கு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா.; இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு – ஆந்திர எல்லையான வேலூரில் 6 இடங்களில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். வேலூர் மாநகரில் உள்ள தங்கும் விடுதிகளிலும் காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More