Mnadu News

தமிழக – கேரளா எல்லையில் தீவிர கண்காணிப்பு

கேரள மாநிலம் ஆலப்புழாவில் மீண்டும் வேகமாக பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான படந்தால் மூடு பகுதியில் கால்நடை பராமரிப்பு துறையினர் சோதனை சாவடி அமைத்து கேரளாவில் இருந்து கால் நடைகளை ஏற்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர், மேலும் தமிழக பகுதியில் இருந்து கால் நடைகளை ஏற்றி சென்று விட்டு வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து கண்காணித்து உள்ளே அனுப்பப்படுகின்றன.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More