கேரள மாநிலம் ஆலப்புழாவில் மீண்டும் வேகமாக பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான படந்தால் மூடு பகுதியில் கால்நடை பராமரிப்பு துறையினர் சோதனை சாவடி அமைத்து கேரளாவில் இருந்து கால் நடைகளை ஏற்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர், மேலும் தமிழக பகுதியில் இருந்து கால் நடைகளை ஏற்றி சென்று விட்டு வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து கண்காணித்து உள்ளே அனுப்பப்படுகின்றன.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More