கேரள மாநிலம் ஆலப்புழாவில் மீண்டும் வேகமாக பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான படந்தால் மூடு பகுதியில் கால்நடை பராமரிப்பு துறையினர் சோதனை சாவடி அமைத்து கேரளாவில் இருந்து கால் நடைகளை ஏற்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர், மேலும் தமிழக பகுதியில் இருந்து கால் நடைகளை ஏற்றி சென்று விட்டு வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து கண்காணித்து உள்ளே அனுப்பப்படுகின்றன.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More