திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா ஏ.சி.எஸ் கல்லூரி கல்வி குழுமத்தின் தலைவரும் புதிய நீதி கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. அப்போது விழாவில் பேசிய ஏ.சி.சண்முகம் கடந்த மூன்று தலைமுறைகளாக இந்தியே படிக்காமல் தமிழ மாணவர்கள் குறுகிய வட்டத்திலேயே உள்ளனர். வங்கி உள்ளிட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுத்துறைக்கு வேலைக்கு செல்ல இந்தியை கற்று கொள்ள வேண்டும். இந்தியை திணிக்க கூடாது ஆனால் இந்தியை ஒரு மொழியாக கற்று கொள்ளலாம் என தெரிவித்தார்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More