மக்களவை தேர்தல் வருவதையொட்டி தற்போது ஒவ்வொரு கட்சியினரும் தங்களது தொகுதிவாரியான வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றனர் . இந்த நிலையில் தூத்துக்குடியில் தி .மு.க வேட்பாளரான கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது ,ஸ்டெர்லைட் ,ஜி.எஸ்.டி போன்றவற்றிற்கு நல்ல தீர்வு காணப்படும் என்று கூறினார் .இறுதியாக தமிழிசை நீங்கள் போட்டியிட உள்ள தூத்துக்குடியில் போட்டியிட்டால் என்று கேட்டகேள்விக்கு அதை பார்த்து கொள்ளலாம் என பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது .