Mnadu News

தமிழிலும் சி.ஏ.பி.எப் தேர்வு நடத்தப்படும: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வரவேற்பு.

சி.ஏ.பி.எப் தேர்வு தமிழிலும் நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தொடர்பாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில்,மத்திய அரசின் அனைத்து தேர்வுகளையும் தமிழ் மற்றும் பிற மாநில மொழிகளில் நடத்த வேண்டும். நான் எழுதிய கடிதத்தின் விளைவாக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends