டெல்லியில் உள்ள சாகேத் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதில் பெண் ஒருவர் காயமடைந்தார். இந்த விவகாரம் தொடர்பாக முதல் அமைச்சர் கேஜரிவால் பதிவிட்டுள்ள ட்வீட்டர் செய்தியில்,டெல்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.பிறர் பணிக்கு இடையூறு ஏற்படுத்தாமல், ஒவ்வொரு விஷயத்திலும் கேவலமான அரசியலில் ஈடுபடாமல் ஒவ்வொருவரும் அவரவர் பணியில் கவனம் செலுத்த வேண்டும்.அதை சரியாக செய்யமுடியாவிட்டால் பதவி விலகுங்கள். மற்றவர்களைச் செய்ய விடுங்கள். மக்களின் பாதுகாப்பை வாய்ப்பாக விட்டுவிட முடியாது என்று இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More