அழிந்து வரும் நம் பாரம்பரிய கலையான தெருக்கூத்து மற்றும் நாடகம் போன்ற கலைகளை அத்தி பூத்தாள் போல் ,எங்கேயாவது எப்போதாவது நடக்கிறது .இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராமிய நாடக கலைஞர்கள் புகார் அளித்துள்னனர் .
புகாரில் தேர்தலை காரணம் காட்டி நம் பாரம்பரியமான தெருக்கூத்தை இரவு 10 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று காவல்துறையினர் கெடுபிடி செய்வதாக குற்றம் சாட்டினார் .