தி.மலையில் வட்டாரப்போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்த போது வருமானத்திற்கு அதிகமாக .2 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்படுள்ளது.இந்நிலையில், மத்திய பேருந்து நிலையம் வில்லியம் சாலையில் உள்ள அவரது வீட்டில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையில் சோதனை நடைபெற்றது.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More