தி.மலையில் வட்டாரப்போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்த போது வருமானத்திற்கு அதிகமாக .2 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்படுள்ளது.இந்நிலையில், மத்திய பேருந்து நிலையம் வில்லியம் சாலையில் உள்ள அவரது வீட்டில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையில் சோதனை நடைபெற்றது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More