தி.மலையில் வட்டாரப்போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்த போது வருமானத்திற்கு அதிகமாக .2 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்படுள்ளது.இந்நிலையில், மத்திய பேருந்து நிலையம் வில்லியம் சாலையில் உள்ள அவரது வீட்டில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையில் சோதனை நடைபெற்றது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More