இந்தாண்டுக்கான தென்மேற்கு பருவமழை குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வழக்கமாக தென்மேற்கு பருவமழை, கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி துவங்கி, செப்., மாதம் வரை பெய்யும். இந்தாண்டில், மூன்று நாட்கள் தாமதமாக, ஜூன் 4 ஆம் தேதி பருவமழை துவங்க வாய்ப்புள்ளது. அதே நேரம், இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More