Mnadu News

தெற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் … மக்கள் கடும் அவதி

 

தெற்கு ஆப்பிரிக்க  நாடுகளான ,ஜிம்பாப்வே  மொசபிக் நாடுகளை,இடாய் என்று பெயரிடப்பட்டுள்ள  சூறாவளி  தாக்கி  வெள்ளத்தை  ஏற்படுத்தியுள்ளது .இதனால்  ஜிம்பாப்வே,மொசபிக்,மலாவி ஆகிய  பகுதிகள் கடுமையாக  பாதிக்கப்பட்டன .புயல்  மற்றும் திடீர்  வெள்ளத்தால்  மரங்கள்  தொலைத்தொடர்பு  கோபுரங்கள்  சாய்ந்தன  .இதனால் விமான நிலையம் ,மூடப்பட்டன .பல பகுதிகளில்  தொலைபேசி  மற்றும் மின்சாரம்  முற்றிலும் துண்டிக்கப்பது  .அந்நாட்டின் கிழக்கு பகுதியை இதுவரை 98  பேர் பலியானதாகவும்  ,217  பேர் படுகாயம் அடைந்ததாகவும்  மத்திய  பகுதியில் 84  பேர் பலியானதாகவும் ,1500  பேர்  படுகாயம் அடைந்ததாகவும்  அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் ஐ.நா . அமைப்புகளும்  செஞ்சிலுவை சங்கமம்  உதவிக்கரம் நீட்டி மீட்பு  பணியில்  ஈடுபட்டு வருகின்றனர் .

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More