தேர்தல் வருவதையொட்டி பல்வேறு கட்சியினர் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து வரும் நிலையில் .நேற்று டான் திமுக ,அதிமுக கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது . அதிமுக உடன் கூட்டணி அமைத்த தேமுதிக கட்சிக்கு நான்கு தொகுதிகள் கிடைத்தது .அந்த நான்கு தொகுதிகளான கள்ளக்குறிச்சி, வடசென்னை விருதுநகர், திருச்சி ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது .
அந்த வகையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கள்ளக்குறிச்சி தொகுதிக்கு எல் க சுதீஷ் போட்டியிட உள்ளார் .இந்த கள்ளக்குறிச்சி தொகுதி முக்கியம் வாய்ந்த தொகுதியாக அமைந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.அதற்கடுத்து வடசென்னை தொகுதியில் போட்டியிட கட்சியின் கொள்கை பரபரப்பு செயலாளர் ஆன அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிட உள்ளார் .
அதற்கடுத்து விருதுநகர் தொகுதியில் அழகர்சாமி மற்றும் திருச்சி தொகுதியில் இளங்கோவன் போட்டியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது .ஆனால் விருதுநகர் தொகுதியில் பிரேமலதா போட்டியிடுவார் என்று எதிர்பார்த்தது குறிப்பிடதக்கது.