Mnadu News

தேர்தலில் சீட் கேக்க டெல்லி சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு நடந்த சோகம்.. வீட்டுக்கு சீல்

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட மனு அளிக்க டெல்லியில் முகாம் இட்டிருந்தார் தாரகை. வங்கியில் வாங்கிய கடனைச் செலுத்தாத நிலையில் அவரது வீட்டிற்கு வங்கி அதிகாரிகள் சீல் வைத்தனர். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கோர டெல்லி சென்ற சமயத்தில் தாரகையின் வீட்டை வங்கி அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Share this post with your friends