கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட மனு அளிக்க டெல்லியில் முகாம் இட்டிருந்தார் தாரகை. வங்கியில் வாங்கிய கடனைச் செலுத்தாத நிலையில் அவரது வீட்டிற்கு வங்கி அதிகாரிகள் சீல் வைத்தனர். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கோர டெல்லி சென்ற சமயத்தில் தாரகையின் வீட்டை வங்கி அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More