விருதுநகரில் விஜய பிரபாகரன் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டிருக்கிறார் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். அனைத்து வேட்பாளர்களும் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் தோற்றபோது விஜயபிரபாகரன் 4,000 வாக்கு வித்தியாசத்தில் தான் தோற்றார். தோல்வியை முழு மனதாக ஏற்கிறோம்; மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாக பிரேமலதா கூறியுள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More