Mnadu News

நடிகை நிவேதா பெத்துராஜ் மீது நடவடிக்கை – காவல்துறை அறிவிப்பு

மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்போன் எடுத்து செல்லக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜ் எடுத்து சென்று இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போனை எடுத்துச் சென்ற நடிகை நிவேதா பெத்துராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை அறிவித்துள்ளது. நடிகை நிவேதா பெத்துராஜ் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வளையல் கடைகளில் எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

https://www.instagram.com/p/BvOSfNqBjDh/

 

Share this post with your friends