Mnadu News

நவம்பர் 1- ஆம் தேதி கிராம சபைக் கூட்டம்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி நாளாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி, வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது, ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முழுமையாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அரசு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

டெல்லியில் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை- ஆனால் மாசு குறைந்துள்ளது: கேஜரிவால் பேச்சு.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தியாகராஜா அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றி உள்ள...

Read More

உடல்நிலை சரியில்லாத மனைவியை சந்திக்க சிசோடியாவுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு.

மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சிசோடியாவின் மனைவியை சந்திக்க...

Read More