தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள் ,திரும்பி வர வசதியாக தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை இயக்குகிறது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு வரும் 25ஆம் தேதி தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து மாலை 3 மணிக்கு கிளம்பும் ரயில் மறுநாள் காலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

எம்.பி., தானாக தகுதியிழக்கும் சட்டத்தை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், ‘மோடி’ எனும் ஜாதியை குறித்து தவறாக பேசியதால்...
Read More