Mnadu News

நாட்டில் புதிதாக 2,112 பேருக்கு கொரோனா பாதிப்பு.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிர்தது 102 பேர் குணமடைந்துள்ளதாகவும் நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் . நேற்று ஒரேநாளில் மட்டும் 2 லட்சத்து 90 ஆயிரத்து 752 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Share this post with your friends