நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதோடு, 3 ஆயிரத்து 208 பேர் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 292-ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 98.75 சதவிகிதமாக உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More