Mnadu News

நாட்டில் புதிதாக 2,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதோடு, 3 ஆயிரத்து 208 பேர் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 292-ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 98.75 சதவிகிதமாக உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Share this post with your friends