நாட்டில் புதிதாக 2 ஆயிரத்து 424 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 14 ஆயிரத்து 437 ஆக உள்ளது.
அதோடு, தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 79 ஆகக் குறைந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்; 2, ஆயிரத்து 923 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை விகிதம் 98 புள்ளி 75 சதவிகிதம் ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More