Mnadu News

நாட்டில் புதிதாக 2,678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

நாட்டில் புதிதாக 2 ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 23 ஆயிரத்து 997 ஆக உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை விகிதம் 98 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ,நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நேற்று ஒரேநாளில் மட்டும் 5 லட்சத்து 93 ஆயிரத்து 963 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Share this post with your friends