Mnadu News

நாட்டில் புதிதாக 3ஆயிரம் பேருக்கு கொரோனா.

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 126-ஆக குறைந்துள்ளது. ஒரு நாளில் மட்டும் 28 பேர் உயிரிழந்தனர். இதில் 20 பேர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். இதுவரை மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 701-ஆக அதிகரித்துள்ளது.கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98 புள்ளி 73 சதவிகிதமாக உள்ளது.

Share this post with your friends