மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,,கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 833 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 65 ஆயிரத்து 643 ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 22 ஆயிரத்து 562 ஆக உயர்ந்துள்ளது, கொரோனவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 553 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை; தெரிவித்துள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More