Mnadu News

நான் மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்: பிரதமர் மோடி உரை.

கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தில் ஹம்னாபாத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி “காங்கிரஸ் மீண்டும் என்னை கேவலப்படுத்தத் தொடங்கியுள்ளது.ஆனாலும்; ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் என்னைத் கேவலப்படுத்தும் போதும், அது தவிடுபொடியாக்கப்படுகிறது .இருப்பினும்;, காங்கிரஸ் என்னை 91வது முறையாக தவறாக சித்தரித்துள்ளது. அதேநேரம் காங்கிரஸ் என்னைத் பற்றி தவறாகப் பேசி வந்தாலும்;,நான் கர்நாடக மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்…” என்று கூறியுள்ளார்.

Share this post with your friends