Mnadu News

நிறுவனங்களை ஊக்கப்படுத்தி வருகிறோம்: முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா சிட்டியில் ஆயிரத்து 100 கோடி முதலீட்டில் 14 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பெகாட்ரான் தொழிற்சாலையை திறந்து வைத்து உiயாற்றிய முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கிறது என்கிற அடிப்படையில்தான் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாகுவதை ஊக்கப்படுத்தி வருகிறோம்.என்றார்.

Share this post with your friends