கடந்த மாதம் நேபாள அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட நேபாள காங்கிரஸின் மூத்த தலைவர் ராம் சந்திர பௌதல், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டதை உறுதி செயதனர். இதையடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேபாள அதிபர் ராம் சந்திர பௌதல் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More