மகாராஷ்டிர மாநிலம் மும்பை விமான நிலையத்தில் பயணி ஒருவர் போதை பொருளை கடத்தி வருவதாக தகவல் கிடைத்து. இதனை தொடர்ந்து, உகாண்டா நாட்டின் என்டெப்பே நகரை சேர்ந்த வெளிநாட்டு பயணி ஒருவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.விசாரணையின முடிவில், காலி பெட்டியின்; அட்டைக்குள் போதை பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அட்டைக்குள் இருந்த 2 கிலோ 400 கிராம் எடை கொண்ட 16 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர்,அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More