மகாராஷ்டிர மாநிலம் மும்பை விமான நிலையத்தில் பயணி ஒருவர் போதை பொருளை கடத்தி வருவதாக தகவல் கிடைத்து. இதனை தொடர்ந்து, உகாண்டா நாட்டின் என்டெப்பே நகரை சேர்ந்த வெளிநாட்டு பயணி ஒருவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.விசாரணையின முடிவில், காலி பெட்டியின்; அட்டைக்குள் போதை பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அட்டைக்குள் இருந்த 2 கிலோ 400 கிராம் எடை கொண்ட 16 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர்,அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More