Mnadu News

நைஜீரியாவில் கோர விபத்து! பலர் பலி! சிலரை காணவில்லை! அதிபர் இரங்கல்!

நைஜீரியாவின் அனம்பிரா மாகாணம் ஆக்பாரு பகுதியில் சுமார் 85 நபர்கள் படகில் பயணம் செய்துள்ளனர். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக வெள்ளம் வந்ததால், செய்வதறியாது பயத்தில் அலரியுள்ளனர். கிட்டத்தட்ட 76 பேர் இந்த படகு விபத்தில் உயிர் இழந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழு
சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று மீட்பு நடவடிக்கைகளை துரிதம் படுத்தியுள்ளார்.

டுவிட்டரில் இரங்கல் பதிவு இட்டுள்ள அதிபர் முகமது புகாரி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி இனி வரும் காலங்களில் இதுபோன்ற துயர நிகழ்வுகள் நிகழா வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளார்.

Share this post with your friends