பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. நேற்று 56 ஆயிரத்து 788 புள்ளி 81 ஆக நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 57 ஆயிரத்து 506 புள்ளி 65 ஆக தொடங்கியது. காலை 11.59 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் ஆயிரத்து 133 புள்ளி 31 ஆக அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 346 புள்ளி 55 ஆக உயர்ந்து 17 ஆயிரத்து 233 புள்ளி 90 ஆக வர்த்தகமாகி வருகிறது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More