கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளன்றே பாடநூல்கள், நோட்டுகள் வழங்கப்படும் என்றும், பாடப்புத்தகம் உள்ளிட்டவை வழங்கத் தேவையான நடவடிக்கை எடுக்கவும், மாவட்ட விநியோக மையங்களில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருள்களை முன்கூட்டி பள்ளிகளுக்கு அனுப்பவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More