கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளன்றே பாடநூல்கள், நோட்டுகள் வழங்கப்படும் என்றும், பாடப்புத்தகம் உள்ளிட்டவை வழங்கத் தேவையான நடவடிக்கை எடுக்கவும், மாவட்ட விநியோக மையங்களில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருள்களை முன்கூட்டி பள்ளிகளுக்கு அனுப்பவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More