Mnadu News

பள்ளி வளாகங்களில் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், எந்த அரசியல் அமைப்பினருக்கும் பள்ளி வளாகங்களில் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என்றும், பள்ளி வளாகங்களில் கூட்டம் நடத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த உத்தரவிட்டுள்ளேன் என்று கூறி உள்ளார்.

Share this post with your friends