Mnadu News

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு இன்று இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. ஏதற்காக பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது என்பதற்கான பின்னணி இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், உள்நாட்டு சட்டங்களை மீறும் வகையில் கருத்துகள் இடம்பெற்றதால், மத்திய அரசு அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையை ஏற்று, டிவிட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Share this post with your friends