பீகாரில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள அம் மாநில முதல் அமைச்சர் நிதிஷ் குமார், பாஜக நாட்டின் வரலாற்றை மாற்ற விரும்புகிறது. அதனால் தான் நான் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கிறேன்.அதே சமயம், எனக்கு என்று தனிப்பட்ட சித்தாந்தம் எதுவும் இல்லை,எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு முயற்சியானது அனைவரின் நலனுக்காக மட்டுமே தவிர. எனக்கானது அல்ல என்று கூறியுள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More