Mnadu News

பாதுகாப்புத்துறைக்கு இது பொற்காலம்: ராஜ்நாத் சிங் பெருமிதம்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் ‘பாதுகாப்புக்கான முதலீடு’ கருத்தரங்கு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ,எனது பார்வையில் தற்போதைய காலம் பாதுகாப்புத்துறைக்கு ஒரு பொற்காலம். போர், விமானம், கப்பல், போர் உள்ளிட்ட பொருட்களை தயாரிப்பதன் மூலம் தொழில்துறை திறன்களை வெளிப்படுத்தியுள்ளது.
எதிர்கால தலைமுறை பாதுகாப்பு அமைப்புகளை ஆதரிப்பதற்கும் மேம்படுத்தவும் பாதுகாப்பு துறை உதவியாக இருக்கும். புதிய ஆற்றலுடன் முன்னேறி வரும் இந்தியாவின் பாதுகாப்புத்துறையை உலகமே நம்பிக்கை கண்களால் பார்க்கிறது என்று அவர் கூறி உள்ளார்.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More