பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள ஜெகதீஷ் ஷெட்டர், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக உள்ள பி.எல். சந்தோசின் அணுகுமுறையும், கர்நாடகாவின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் நடக்கும் நிகழ்வுகளும்; லிங்காயத் சமூக மக்கள் வருத்தத்தில் இருப்பதை படம் பிடித்து காட்டுகிறது. இது பாரதிய ஜனதா கட்சியின் ஒட்டுமொத்த அமைப்பையும் பாதிக்கிறது என்று கூறியுள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More