Mnadu News

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் தமிழகத்திற்கு விருது.

பிரதமரின் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தில் தேசிய அளவில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்தது. இந்த திட்டத்தில் பரிசு பெற்ற மாநிலங்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் வீட்டுவசதி மாநாட்டில் நடந்தது. அப்போது, மூன்றாம் இடத்திற்கான விருதை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்; அன்பரசனிடம் பிரதமர் மோடி வழங்கினார்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More