Mnadu News

பிரதமருக்கு பொன்னியின் செல்வன் நாவல் வழங்கிய முதல் அமைச்சர்.

திண்டுக்கல்லில் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் வந்தார். திண்டுக்கல் வந்தடைந்த அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல் அமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.
அப்போது பிரதமர் மோடியை பொன்னாடை அணிவித்து வரவேற்றதோடு பொன்னியின் செல்வன் தமிழ் நாவலின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு பதிப்பினையும் முதல் அமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

Share this post with your friends