பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள்கள் பயணமாக நாளை குஜராத் செல்கிறார். அங்கு அவர் 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.அதோடு, 24 மணி நேரமும் சூரிய சக்தியில் இயங்கவுள்ள இந்தியாவின் முதல் கிராமம் மாதேரா என்ற அறிவிப்பை வெளியிட்டு தொடங்கிவைக்கிறார். பிரதமர் மோடியின் பயணத்தையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More