பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக வரும் 24-ஆம் தேதி கேரளாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். பயணத்தின் முதல் நாள், கேரள பாஜக சார்பில் நடைபெறும் பேரணியை தொடங்கி வைக்கிறார். பேரணியி;ல் பிரதமர் மோடி பங்கேற்பாரா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இதனை தொடர்ந்து பயணத்தின் இரண்டாவது நாளான 25-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து கன்னூர் வரையிலான வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More