Mnadu News

பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பாவுக்கு கொரோனா தொற்று!

ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று தெரிய வந்ததையடுத்து நேற்றைய போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இந்த போட்டிக்கான வழிகாட்டுதல்படி, கொரோனா தொற்றுடன் ஒரு வீரர் களம் இறங்க அனுமதி உண்டு. ஆனால், அணியினருடன் செல்லாமல் தனியாக பயணிக்க வேண்டும். ஆனால் இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓய்வு அளிக்கப்பட்டதால் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் அந்த வாய்ப்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...

Read More

செங்கல் சூளைக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரை மேலூர் அருகே இயங்கும் செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுசூழல்...

Read More