காதலர் தினத்தன்று வெளியான ‘ஒரு அடார் லவ் ‘ படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பிரியா வாரியார் மற்றும் நூரின் செரீப் இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.படம் வெளியாகுவதற்கு முன்பே மிகவும் வைரலானது என்றால் பிரியா வாரியார் கண்சிமிட்டலுக்கு, பிஜிஎம் தான் முக்கிய காரணமாக அமைந்தது .சில பேர் பிரியாவாரியர் தான் கதாநாயகியாகி என்றும் நினைத்தனர் .
ஆனால் படம் வெளியான பிறகு தான் தெரியவந்தது படத்தின் கதாநாயகி நூரின் செரீப் . நூரின் செரீப் இது பற்றி அவசர கூறுகையில் தனக்கு முக்கியமான கதாபாத்திரம் என்று கூறிவிட்ட படக்குழுவினர் பிரியாவாரியர் வைரலானதால் கதையே மாற்றி எடுக்கப்பட்டது .
அதனால் தன் கதாபாத்திரம் நிலைத்து நிற்கவில்லை என்று பிரியாவாரியர் குறை கூறினார். ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரியாவாரியர் கதை எதிலும் திருத்தும் கொண்டு வரவில்லை .எப்படி சொன்னார்களோ அப்படி தான் கதை அமைந்தகத்து என இருவரும் மாறிமாறி மோதி கொள்கின்றனர் .