மே 7-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுகிறது.அதற்கு முன்னதாக மே மாதம் 5-ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு ருந்தது. இந்த நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நீட் தேர்வு எழுதும் மாணவர்களை பாதிக்கும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றப்படும் என்றும் முதல் அமைச்சருடன் ஆலோசனை செய்து புதிய தேதி அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More