பீகாரில் 500 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தடை விதிக்க கோரி பாட்னா உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யபட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த பாட்னா உயர்நீதிமன்றம், 500 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது,1948 ஆம் ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்திற்கு எதிரானதாகும்.அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக இந்த நிகழ்வுக்கு பணத்தை பயன்படுத்துவது தவறான ஒன்றாகும். எனவே,ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More