கர்நாடகாவில் தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்குச் சென்று அம்பாள் தரிசனம் செய்தார்.அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்,காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநிலம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களை மேம்படுத்துவோம். அதே போல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய ஆஞ்சநேயர் கோயில்கள் கட்டுவதற்கும் எங்கள் கட்சி முன்னுரிமை அளிக்கும் என்று கூறியுள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More