Mnadu News

புதுச்சேரியில் புனரமைக்கப்பட்ட சுகாதார நிலையம் திறப்பு;

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் சிதிலமடைந்து இருந்த நிலையில் ரூபாய் 46 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டது. இந்நிலையில் புனரமைக்கப்பட்ட சுகாதார நிலையத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து புதிய ஆம்புலன்ஸ் சேவையையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வர், சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Share this post with your friends

4 நீதிபதிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை: கொலீஜியம் நடவடிக்கை.

தமிழக மாவட்ட நீதிபதிகளான ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற...

Read More

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...

Read More