Mnadu News

புத்த பூர்ணிமா: 5ஆம் தேதி ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு இயங்காது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்காண புற நோயளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்வது வழக்கம்.ஆனாலும் சில குறிப்பிட்ட விசேஷமான நாட்களில் ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயளிகள் இயங்காது.அதன் அடிப்படையில், புத்த பூர்ணிமாவை முன்னிட்டு வரும் 5 ஆம் தேதி புறநோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே, புற நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் எனவும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends