புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்காண புற நோயளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்வது வழக்கம்.ஆனாலும் சில குறிப்பிட்ட விசேஷமான நாட்களில் ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயளிகள் இயங்காது.அதன் அடிப்படையில், புத்த பூர்ணிமாவை முன்னிட்டு வரும் 5 ஆம் தேதி புறநோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே, புற நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் எனவும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More